Sunday, January 24, 2016

அரிதரிது - What Raga is this song rendered by KBS?

Random FM station hoping during run this morning got me reconnected with this enthralling song.  The booming voice of KBS combined with amazing lyrics got me curious to know more.  Thanks to Google, learned that this song is from கந்தன் கருணை, released in 1967 and the lyrics were penned by கவியரசு கண்ணதாசன்.

I have two questions and hoping someone would be able to help..
  1. Lyrics - Who wrote the original lyrics ? Did Kannadasan adapt it from ஔவையார் writings?
  2. Ragam - What ragam is this sung by KBS?




அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே. கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்! கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய் அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர் அதனினும் கொடிது அவர்கையில் இன்புற உண்பது தானே பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன் கரிய மாலோ அலைகடல் துயின்றோன் அலைகடலோ குறுமுனியின் கையினில் அடக்கம் குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம் அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம் உமையோ இறைவர் பாகத் தொடுக்கம் இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே. இனியது கேட்கின் தனிநெடு வேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல் அதனினும் இனிது அறிவுள் ளாரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே.

Tags - Tamil, Movies

No comments:

Post a Comment